இப்தார் நிகழ்ச்சி

திருநெல்வேலியில் எஸ்டிடியூ தொழிற்சங்கம் சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-04-06 01:20 GMT

திருநெல்வேலியில் எஸ்டிடியூ தொழிற்சங்கம் சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் எஸ்டிடியூ தொழிற்சங்கம் சார்பில் நேற்று (ஏப்.5) இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அலிம் நகர் கிளை தலைவர் மதினா மைதீன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான இஸ்லாமிய ஆண்கள் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்டிடியூ தொழிற்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News