சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது!

சட்ட விரோதமாக லட்டாரி விற்பனை செய்த வெங்கடேஸ்வரன் என்பவரை கைது செய்தனர்.

Update: 2024-07-06 09:12 GMT

லட்டாரி விற்பனை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌராஷ்ட்ரா தெருவில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து அங்கு சோதனை செய்த காவல்துறையினர் அப்போது அங்கு சட்ட விரோதமாக லட்டாரி விற்பனை செய்த வெங்கடேஸ்வரன் என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News