அம்மம்பாளையம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் கட்டடம் திறப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மம்பாளையம் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.

Update: 2024-02-09 13:44 GMT


சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மம்பாளையம் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.


கெங்கவல்லி:சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மம்பாளையம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் புதிய கட்டடத்தை 14 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு இன்று ஒன்றிய தலைவர் பத்மினி பிரியதர்ஷினி, ஒன்றிய செயலாளர் செழியன் வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம் ஒன்றிய கவுன்சிலர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்டது.
Tags:    

Similar News