கடையநல்லூரில் உயர் கோபுர மின் விளக்கு தொடக்க விழா

கடையநல்லூரில் உயர் கோபுர மின் விளக்கு தொடக்க விழா நடைபெற்றது

Update: 2024-03-16 02:00 GMT
கடையநல்லூரில் உயர் கோபுர மின் விளக்கு தொடக்க விழா நடைபெற்றது

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே சாம்பவர் வடகரை பேரூராட்சியில் பகுதிகளில் அந்த சாலைகளில் இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வந்தனர். இதற்கண்டா பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை வைத்தனர் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு உயர் கோபுரம் மின் விளக்கு துவக்க விழா நேற்று மாலையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்து உயர் கோபுர மின் விளக்கை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் முத்து, பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டார்.

Tags:    

Similar News