அவினாசிகவுண்டம்பாளையத்தில் புதிய கணினி வரிவசூல் மையம் திறப்பு

திருப்பூர் அவினாசிகவுண்டம்பாளையம் பகுதியில் புதிய கணினி வரிவசூல் மையம் திறக்கப்படுள்ளது.

Update: 2023-12-05 09:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலம் 15-வது வார்டு அவினாசி கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளி வளாகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கணினி வரி வசூல் மையத்தினை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் , துணை மேயர் பாலசுப்ரமணியம் ,பகுதி கழக செயலாளர் ராமதாஸ் , மண்டல தலைவர் உமாமகேஸ்வரிவெங்கடாஜலம் , வட்ட கழக செயலாளர் குட்டி குமார், மகேந்திரன், ஸ்ரீதர், குணராஜ் , மாமன்ற உறுப்பினர் சாந்தி பாலசுப்ரமணியம் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News