சேத்தியாத்தோப்பு பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு
சேத்தியாத்தோப்பு பகுதியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-27 14:56 GMT
அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கடலூர் மேற்கு மாவட்டம் புவனகிரி அடுத்த சேத்தியாத்தோப்பு பகுதியில் கடும் வெயில் காரணமாக ஏழை,
எளிய மக்களின் பயன்பாட்டிற்காக கோடைகால தண்ணீர் பந்தல்களை இன்று புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.