உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல், வத்தலகுண்டு புறவழிச் சாலையில் வந்த காரை மடக்கி சோதனையிட்டதில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

Update: 2024-03-10 15:15 GMT

கடத்தல் 

திண்டுக்கல், வத்தலகுண்டு புறவழிச் சாலையில் நேற்று (மார்ச்.9) உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டதில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அக்தர்அலி, முஷ்ரப் அலி, காமாட்சி ஆகிய 3 பேரை கைது செய்து தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனர்.
Tags:    

Similar News