திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திர இருப்பறையை ஆய்வு
திருப்பூரில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மாநகராட்சி ஜெயபால் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருபறையை ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-21 12:18 GMT
ஆய்வு செய்த அதிகாரி
திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாநகராட்சி ஜெயவாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையை ஆய்வு மேற்கொண்டார். உடன் திருப்பூர் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த், திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் மகேஷ் உள்ளனர்.