நெல்லையில் நெல் அறுவடை பணி தீவிரம் !
நெல் அறுவடை பணி தற்பொழுது நொச்சிகுளம்,சீவலப்பேரி, உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
Update: 2024-03-15 05:48 GMT
நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் கடந்த மாதம் தங்களது வயல்களில் நெல் பயிரிட்டு இருந்தனர். இந்தநிலையில் நெல் அறுவடை பணி தற்பொழுது நொச்சிகுளம்,சீவலப்பேரி, உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நெல் அறுவடை பணியில் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு விவசாயிகள் அறுவடை பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.