தொழிலாளர் தினம் கொண்டாட்டம்

ஐஎன்டியுசி தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் தொழிற்சங்கம் சார்பாக திண்டுக்கல் மாநகராட்சியில் தொழிலாளர் தினம் கொண்டாடபட்டது.

Update: 2024-05-01 12:29 GMT

ஐஎன்டியுசி தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் தொழிற்சங்கம் சார்பாக திண்டுக்கல் மாநகராட்சியில் தொழிலாளர் தினம் கொண்டாடபட்டது.

ஐஎன்டியுசி தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் தொழிற்சங்கம் சார்பாக திண்டுக்கல் மாநகராட்சி 5 ஆவது பிரிவில் இன்று மே.1 தொழிலாளர் தினம் கொண்டாடபட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் வீ.காளிராஜ், மாவட்ட தலைவர் A.பக்ருதீன் உள்ளிட்ட ஐஎன்டியுசி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினர்.
Tags:    

Similar News