இலவச வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணை வழங்குதல்
கடலூர் மாவட்ட ஆட்சியர் இலவச வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணையை பொதுமக்களுக்கு வழங்கினார்.;
Update: 2024-02-07 01:11 GMT
இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணை வழங்குதல்
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணையை வழங்கினார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.