ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நடைபெற்றது.ஐஎ

Update: 2024-06-12 07:13 GMT

ஜமாபந்தி

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று(ஜூன் 11) 1433-ம் பசலிக்கான ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சித்தலைவர் / வருவாய்த் தீர்வாய அலுவலர் ஏ.கே.கமல்கிஷோர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.

இதில் ஆலங்குளம் வட்டாட்சியர் கிருஷ்ணவேலன், உதவி இயக்குநர் (நில அளவை) புலி டோர் உள்ளிட்ட ஏராளமான அரசு ஊழியர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News