கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆட்சியர் அருண்ராஜ் ஆய்வு செய்தார்.

Update: 2024-05-10 07:14 GMT
மாவட்ட ஆட்சியர் ஆய்வு 
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஆட்சியா் ச.அருண்ராஜ் ஆய்வு செய்தார். அங்குள்ள தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை பாா்வையிட்டாா். இந்த ஆய்வின் போது கிளாம்பாக்கம் பேருந்து முனைய நிா்வாக இயக்குநா் பாா்த்திபன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியா் சிராஜ் பாபு, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனர்.
Tags:    

Similar News