இரண்டாவது புத்தகத் திருவிழா இலச்சினை வெளியீடு

திருவாரூரில் இரண்டாவது புத்தகத் திருவிழா இலச்சினையை மாவட்டக் கலெக்டர் சாரு ஶ்ரீ வெளியிட்டார்.

Update: 2024-01-20 00:51 GMT

திருவாரூரில் இரண்டாவது புத்தகத் திருவிழா இலச்சினையை மாவட்டக் கலெக்டர் சாரு ஶ்ரீ வெளியிட்டார்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இரண்டாவது திருவாரூர் புத்தகத் திருவிழா இலட்சினையை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ இன்று வெளியிட்டார் . இந்த நிகழ்ச்சியின் பொழுது கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பிரியங்கா உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News