மேல்நிலைத் தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுதல்

நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபால்பட்டியில் புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

Update: 2024-03-15 10:40 GMT

நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபால்பட்டியில் புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.


நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபால்பட்டியில் புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைப்பதற்கான அடிக்கல்லை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிஅம்பலம் மேற்கு மாவட்ட திமுக பொருளாளர் க.விஜயன்,நத்தம் பேரூர் மன்ற தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா மற்றும் திமுக ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News