கடலூர் மாவட்டத்தில் 23 கோடிக்கு மதுபானம் விற்பனை

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் தினத்தன்று 23 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2024-01-20 06:27 GMT

மது விற்பனை 

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, திட்டக்குடி, நெய்வேலி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, கடலூர் ஆகிய தொகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் ரூபாய் 23.29 கோடி மதுபானங்கள் விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News