கடலூரில் மழையால் வெறிச்சோடிய முக்கிய சாலைகள்

Update: 2023-11-14 09:38 GMT

வெறிச்சோடிய முக்கிய சாலைகள்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி பகுதியில் நேற்று முதல் தற்போது வரை பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் மழையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

Tags:    

Similar News