ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த நபர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த நபர் கைது

Update: 2024-06-01 05:52 GMT

கைது

குடவாசல் மெயின் ரோடு ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நன்னிலம் ஸ்ரீவாஞ்சியம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பரணி என்பவரின் மகன் பாலசுப்பிரமணியன் என்பவரை போலீசார் கைது செய்தனர். சிறப்பாக செயல்பட்டு ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த நன்னினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் காவலர்களை எஸ்பி பாராட்டினார்.
Tags:    

Similar News