செய்யாறு வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் மாசிமக உற்சவம்

செய்யாறு அருள்மிகு பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு வேதபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கு ஊர்வலம் நடந்தது.

Update: 2024-02-23 04:03 GMT

செய்யாறு அருள்மிகு பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு வேதபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கு ஊர்வலம் நடந்தது.


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருள்மிகு பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு வேதபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கு ஊர்வலமாக செய்யாறு, புளியரம்பாக்கம், பெருங்களத்தூர் , சிறு வேளிய நல்லூர், பெரியவேளியநல்லூர் வழியாக அப்பா தோப்பு பகுதியில் மண்டகப்படி முடித்து இரவு சிறப்பு அலங்காரத்தில் வேதபுரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்து மீண்டும் ஆலயம் திரும்பும் விழா நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News