அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் குற்றச்சாட்டு!!

பூலிதேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனனை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-04-08 08:53 GMT

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் குற்றச்சாட்டு

திருநெல்வேலியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பூலிதேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று (ஏப்.8) அமைச்சரை கண்டித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அமைச்சர் பொறுப்பில் இருக்க கூடிய அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரச்சார கூட்டங்களிலே ஜாதி ரீதியாக வன்மத்துடன் பேசுகிறார். அவர் மீது தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Tags:    

Similar News