மாட்டு வண்டி ஓட்டி மகிழ்ச்சியடைந்த அமைச்சர் மஸ்தான்

செஞ்சியில் நடந்த மாட்டு பொங்கல் விழாவில் அமைச்சர் மஸ்தான் மாட்டு வண்டி ஒட்டி வந்ததை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.

Update: 2024-01-17 08:22 GMT

அமைச்சர் செஞ்சி மஸ்தான் 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேற்று மாலை நடந்த மாட்டுப்பொங்கல் விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், தனது பேரக்குழந்தைகளுடன், மாட்டுவண்டியை ஓட்டியப்படி நகரில் வலம் வந்தார். இதை அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மாட்டு வண்டி ஓட்டியது மனதுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்ததாக மக்களிடம் மகிழ்ச்சி தெரிவித்தார்.
Tags:    

Similar News