திருப்பூரில் புகைப்பட கண்காட்சியை அமைச்சர் திறந்து வைப்பு

திருப்பூர் மாநகராட்சி முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

Update: 2024-03-09 16:06 GMT

புகைப்பட கண்காட்சியை பார்வையிடும் அமைச்சர்

திருப்பூர் மாநகராட்சி முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் மு. பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர், திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டல தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் உள்ளனர்.

Tags:    

Similar News