திருவல்லிக்கேணியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள்
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் சேகர் பாபு;
By : King 24X7 News (B)
Update: 2024-06-14 09:26 GMT
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, "உயரட்டும் திராவிடர் வேதம், ஒலிக்கட்டும் உதயகீதம்"என்ற தலைப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச ஆட்டோ மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.