பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாங்குநேரி எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்துள்ளார்

Update: 2024-05-10 09:49 GMT

நாங்குநேரி எம்எல்ஏ

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) காலை 9:30 மணி அளவில் வெளியானது. இதில் மாணவர்கள் வெற்றி பெற்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில பொருளாளருமான ரூபி மனோகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News