இந்திராநகரில் அங்கன்வாடி கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைப்பு

இந்திராநகரில் அங்கன்வாடி கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Update: 2024-02-16 14:40 GMT
அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்திராநகர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டடத்தை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராஜேந்திரன் எம்எல்ஏ இன்று திறந்து வைத்தார்.

உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News