ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தை எம்எல்ஏ ஆய்வு

அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

Update: 2023-12-20 03:52 GMT

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தை எம்எல்ஏ ஆய்வு

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே எள்ளுக்கொள்ளை கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆய்வு மேற்கொண்டார் . பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, தாட்கோ தலைவர் மதிவாணன் ,ஒன்றிய செயலாளர் குமரேசன், திமுக கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News