ரோசல்பட்டி பகுதிகளில் புதிய பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ

விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

Update: 2024-02-10 13:26 GMT
பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரோசல்பட்டி ஊராட்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் ஆர் சீனிவாசன் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு உறுப்பினர் நிதியில் இருந்து ஓடைப்பட்டி பகுதியில் சுமார் ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பிலான குளியல் தொட்டி கட்டும் பணியையும்,

ரங்கநாதபுரத்தில் குளியல் தொட்டி கட்டும் பணியினையும் அது தொடர்ந்து பல்லோக்கு கட்டிடம் கட்டும் பணியினையும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் ஆர் சீனிவாசன் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி ஜெயமுருகன் கூட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News