மதுராந்தகம் நகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி

மதுராந்தகம் நகராட்சி பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் கொசு மருந்து அடிக்கும் பணியை மேற்கொண்டனர்.

Update: 2024-02-07 07:02 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் நகர மன்ற தலைவரும், காஞ்சி தெற்கு மாவட்டகழக துனை செயலாளருமான மலர்விழிகுமார் உத்தரவின்படி  தூய்மை பணியாளர்கள் மதுராந்தகம் நகராட்சிக்குபட்ட பல்வேறு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News