தூத்துக்குடி மாநகர சிபிஎம் செயலாளராக எம்.எஸ் முத்து தேர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின்  தூத்துக்குடி மாநகர செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எம்.எஸ் முத்துவுக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2024-01-25 08:24 GMT

 எம்.எஸ் முத்து

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின்  தூத்துக்குடி மாநகர செயலாளராக எம்எஸ் முத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னாள் மாவட்ட செயலாளராகவும், இரத்ததான கழகம் முன்னாள் தலைவராகவும் செயல்பட்டார். மக்களின் பிரச்சனைகளுக்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளார். புதிய மாநகர செயலாருக்கு கட்சியின் நிர்வாகிகள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News