பள்ளி கட்டிட பணிகளை ஆய்வு மேற்கொண்ட நெல்லை முபாரக்

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் பப்ளிக் ஸ்கூல் கட்டிடம் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை நெல்லை முபாரக் ஆய்வு செய்தார்.

Update: 2024-06-09 05:32 GMT

நெல்லை முபாரக் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் பப்ளிக் ஸ்கூல் கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிட பணிகளை (ஜூன் 8) எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வின் பொழுது பள்ளி முதல்வர் ஜெய்லானி,ஹிரா கல்வி குழுமம் பிரதிநிதி அல்மாஸ் ஜின்னா மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News