நெல்லையப்பர் கோவில் சிவராத்திரியில் முஸ்லிம் எம்எல்ஏ பங்கேற்பு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நடைப்பெற்ற சிவராத்திரி நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் கலந்து கொண்டார்.

Update: 2024-03-09 08:10 GMT

நெல்லையப்பர் கோவில் சிவராத்திரியில் முஸ்லிம் எம்எல்ஏ பங்கேற்பு

நெல்லையப்பர் கோவிலில் நேற்று (மார்ச் 8) இரவு மகா சிவராத்திரி நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முஸ்லிம் மதத்தை சேர்ந்த அப்துல் வஹாப் கலந்து கொண்டு சிவராத்திரியில் ஈடுபட்டார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Tags:    

Similar News