தேசிய பெண் குழந்தைகள் தின போட்டி அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஸ்லோகன் ரைட்டிங், போஸ்டர்ஸ், ஓவிய, பேச்சு போட்டி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Update: 2024-01-20 13:10 GMT

தேசிய பெண் குழந்தைகள் தின போட்டி அறிவிப்பு

தென்காசி மாவட்ட மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திகுறிப்பில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஜன, 22 ஆம் தேதி தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஸ்லோகன் ரைட்டிங், போஸ்டர்ஸ், ஓவிய, பேச்சு போட்டி நடைபெற உள்ளது. அனைத்து பள்ளி மாணவிகளும் பங்கேற்கலாம். இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு ஜன.24 ஆம் தேதி பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News