மேலத்திடியூர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

திருநெல்வேலி மாவட்டம், மேலத்திடியூர் தனியார் கல்லூரியில் கட்டடவியல்துறை சார்பாக தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2024-02-25 09:13 GMT

தேசிய கருத்தரங்கு

திருநெல்வேலி மாவட்டம், மேலத்திடியூர் பிஎஸ்என் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நேற்று (பிப்.24)நடைபெற்றது. கல்லூரி கட்டடவியல்துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு கல்லூரி இயக்குநர் செல்வக்குமார் தலைமை வகித்தார். கருத்தரங்கில் தலைமை விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட திட்ட இயக்குநர் சுரேஷ் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.

Tags:    

Similar News