தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு பேரணி
தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2023-10-31 10:06 GMT
ஒற்றுமை தின பேரணி
இன்று (31.10.2023)கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி துவக்க விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோக ஜோதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.