கட்சி நிர்வாகிகளுக்கு நெல்லை முபாரக் அழைப்பு

கட்சி நிர்வாகிகளுக்கு நெல்லை முபாரக் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-02-15 08:48 GMT

நெல்லை முபாரக்

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் விவசாயிகளுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு நாளை 16/02/24 நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு எஸ்டிபிஐ முழு ஆதரவு அளிக்கின்றது.

இதில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் என அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

Similar News