ஜனநாயக கடமையை நிறைவேற்றிய நெல்லை முபாரக்

மேலப்பாளையம் கணேசபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் எஸ்டிபிஐ மாநில தலைவரும் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான நெல்லை முபாரக் தனது வாக்கை செலுத்தினார்.

Update: 2024-04-19 02:41 GMT

நெல்லை முபாரக்

மக்களவை பொதுத்தேர்தல் இன்று (ஏப்‌.19) நடைபெறுகின்றது. இந்த தேர்தலை முன்னிட்டு மேலப்பாளையம் கணேசபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவரும் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான நெல்லை முபாரக் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இந்த நிகழ்வின் போது அவருடன் எஸ்டிபிஐ கட்சியினரும் கலந்து கொண்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
Tags:    

Similar News