நாயுடு பேரவை தலைவரிடம் ஆதரவு கோரிய நெல்லை முபாரக்

நாயுடு பேரவை தலைவரிடம் நெல்லை முபாரக் ஆதரவு கோரினார்.

Update: 2024-03-24 08:27 GMT

 ஆதரவு கோரிய நெல்லை முபாரக்

நெல்லையை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட உள்ளார். அவர் இன்று (மார்ச் 24) தமிழ் மாநில நாயுடு பேரவையின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி நாயுடுவை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இதில் எஸ்டிபிஐ கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News