நெல்லை மாணவர்களே நாளை மறந்து விடாதீர்கள்!

கல்வி கடன் வழங்கும் முகாம்

Update: 2024-02-14 11:31 GMT

கல்வி கடன் வழங்கும் முகாம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து சிறப்பு கல்விக்கடன் வழங்கல் முகாம் நாளை 15/02/24 காலை 10 மணிக்கு நெல்லை வண்ணாரப்பேட்டை எப்எக்ஸ் கல்லூரியில் நடத்துகின்றது. இதில் கலை,பொறியியல், மருத்துவம், சட்டக்கல்லூரி ஆகிய கல்லூரி மாணவர்கள் கல்விக்கடன் பெற காத்திருப்போர் பயன்படுத்தி கொள்ளலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News