ரூ.12.61 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ. ஜோதி 12.61 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.

Update: 2024-03-09 14:47 GMT
அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிறுங்கட்டூர் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 12.61 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ. ஜோதி திறந்து வைத்தார்.

உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், செய்யாறு கிழக்கு ஓன்றிய செயலாளர் ஞானவேல் மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News