சங்கரன்கோவிலுக்கு புதிய துணை ஆணையர் நியமனம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண நாராயண சுவாமி கோவிலுக்கு புதிய துணை ஆணையர் நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-02-15 06:25 GMT


சங்கரன்கோவில் சங்கரநாராயண நாராயண சுவாமி கோவிலுக்கு புதிய துணை ஆணையர் நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண நாராயண சுவாமி கோவிலுக்கு உதவி ஆணையராக பணியாற்றி வந்த கோமதி புதிய துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிய துணை ஆணையருக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கோவில் வந்து கோவிலை சுற்றி பார்த்து ஆய்வுகளும் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News