மயிலாடுதுறையில் புதிய டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

மயிலாடுதுறை டி.எஸ்.பி யாக திருப்பதியும் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டராக அழகேசனும் பொறுப்பேற்றுக்கொண்டனர்

Update: 2024-02-20 12:31 GMT

 டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை துணைக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்துவந்த சஞ்சீவ் குமார் பணிமாறுதலாகி சென்றுள்ளார். தற்பொழுது மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளராக திருப்பதி 19 பிப்ரவரி மதியம் பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோன்று மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் பணியாற்றிய செல்வம் பனிமாறுதலாகி சென்றுள்ளார். மயிலாடுதுறை காவல் ஆய்வாளராக அழகேசன் 19ஆம் தேதி அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இருவரும் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் மீனாவை சந்தித்தனர்.
Tags:    

Similar News