சேதமான பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள்

நெல்லையில் கால்வாய் உடைப்பு காரணமாக விளைநிலங்களில் பயிர்கள் சேதமான நிலையில், பாதிப்பின் தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-12-22 10:44 GMT

நெல்லையில் கால்வாய் உடைப்பு காரணமாக விளைநிலங்களில் பயிர்கள் சேதமான நிலையில், பாதிப்பின் தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நெல்லையில் வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் குன்னத்தூர் வண்ணாமடை பாலத்தில் உள்ள கால்வாய் உடைப்பு ஏற்பட்டு விவசாய பெருமக்களுக்கு பயிர்கள் பெரும் நாசம் அடைந்துள்ளது. இந்த நாசம் அடைந்த பயிர்களை இன்று அதிகாரிகள் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டனர்.அப்பொழுது இதற்கு நிவாரணம் வழங்கிட விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை முன் வைத்தனர்.
Tags:    

Similar News