மருந்து கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

சின்னசேலத்தில் உள்ள மருந்து கடைகளில் போதை தரும் மாத்திரைகள் குறித்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் .

Update: 2023-11-30 11:26 GMT

மருந்து கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட மருந்து கடைகளில் குழந்தைகள் மற்றும் இளம் சிறார்களுக்கு போதை தரும் மாத்திரை, மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும், பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்படும் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும் விழுப்புரத்தில் மண்டல மருத்துவர் ஆய்வாளர் கதிரவன் தலைமையில் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், காவலர் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
Tags:    

Similar News