ஓறையூர்: 31 அடி முருகருக்கு கும்பாபிஷேகம்

பண்ருட்டி அருகே ஓறையூரில் உள்ள 31 அடி உயர முருகர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

Update: 2024-01-21 01:07 GMT

முருகர் சிலை 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஓறையூர் கிராமத்தில் இன்று காலை 9: 00 முதல் 10: 30 வரை 31 அடி முருகர் சிலை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News