வீடுகளை இடித்த உரிமையாளர்கள்

திண்டுக்கல் நகரில் மழை பெய்யும் நிலையில் ஈரப்பதம் அதிகரித்து பழைய வீடுகளின் சுவர்கள் ஆங்காங்கே இடிந்து விழுகிறது.

Update: 2024-05-25 15:41 GMT

வீடுகளை இடித்த உரிமையாளர்கள்

திண்டுக்கல் நகரில் மழை பெய்யும் நிலையில் ஈரப்பதம் அதிகரித்து பழைய வீடுகளின் சுவர்கள் ஆங்காங்கே இடிந்து விழுகிறது. கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் அதிகாரிகள் இடியும் நிலையில் உள்ள பழைய வீடுகளை கண்டறிந்து சுவர்களில் எச்சரிக்கை நோட்டீஸ் ஓட்டினர். இதையடுத்து திண்டுக்கல் தெற்கு ரதவீதி, வடக்கு காளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 4 வீடுகளை அதன் உரிமையாளர்கள் இடித்தனர்.
Tags:    

Similar News