இயல்பு நிலைக்கு திரும்பும் பாளையங்கோட்டை

இயல்பு நிலை

Update: 2023-12-19 11:38 GMT

இயல்பு நிலைக்கு திரும்பும் பாளையங்கோட்டை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 19/12/23 மழை பெய்யாத காரணத்தினால் பாளையங்கோட்டை கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. ஆனால் ஒரு சில பகுதிகளில் மட்டும் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News