குருத்தோலை ஞாயிறு

கெங்கவல்லியில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.

Update: 2024-03-26 02:03 GMT

கெங்கவல்லியில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஈஸ்டர்பண் டிகையை முன்னிட்டு, நேற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது கெங்கவல்லிகிறிஸ்து அரசர் ஆலயத்தில் குருத் தோலை பவனி நடை பெற்றது. பழைய மாதா கோயிலில் தொடங்கி, ஊரவலம் கிறிஸ்து அர சர் ஆலயம் வரை வந்து சேர்ந்தது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி பங் குதந்தை பிரகாஷ் தலைமையில் நடை பெற்றது. இதில் கிறிஸ்த வர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News