மணலோடையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவிகள் வழங்கிய ஊராட்சி தலைவர்

பேச்சிப்பாறை ஊராட்சி மணலோடை பழங்குடியினர் உண்டு உறைவிட மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.

Update: 2024-03-11 15:18 GMT

உதவிகள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

தமிழக முதலமைச்சர் அவர்களின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேச்சிப்பாறை ஊராட்சி மணலோடை பழங்குடியினர் உண்டு உறைவிட அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இரவில் தங்கி படிப்பதற்கு வசதியாக எமர்ஜென்சி சார்ஜ் லைட், பாய்கள்,

மற்றும் தலையணைகள் ஆகியவற்றை திருவட்டார் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதன் இன்று இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சையத் உசேன், துணை தலைவர் பீனாகுமாரி, கவுன்சிலர் அனிதா குமாரி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News