பொதுமக்களை காக்க கங்கைகொண்டானில் தண்ணீர் பந்தல் திறப்பு

பொதுமக்களை காக்க கங்கைகொண்டானில் தண்ணீர் பந்தல் திறப்பு.

Update: 2024-05-07 11:56 GMT

தண்ணீர் பந்தல் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் வெயிலில் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் கங்கைகொண்டான் நான்கு வழிச்சாலை பகுதியில் இன்று (மே 7) திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை மானூர் ஒன்றிய திமுக செயலாளர் அருள்மணி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினார். இதில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News