செங்காநகர் பகுதியில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு

செங்காநகர் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் நீண்ட நாள் விடுத்த கோரிக்கையான முன்னிட்டு நியாய விலை கடை அமைய வேண்டும் என்பதனை முன்னிட்டு இன்று அப்பகுதியில் இன்று எம்எல்ஏ கோவிந்தசாமி பகுதிநேர நியாயவிலை கடையை திறந்து வைத்தார்.

Update: 2024-03-05 17:16 GMT
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சி செங்காநகர் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் நீண்ட நாள் விடுத்த கோரிக்கையான முன்னிட்டு நியாய விலை கடை அமைய வேண்டும் என்பதனை முன்னிட்டு இன்று அப்பகுதியில் இன்று பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் கோவிந்தசாமி அவர்கள் செங்கா நகரில் பகுதி நேர நியாய விலைக்கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்பு பொதுமக்களுக்கு அரிசி பருப்பு சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News